மாற்று சக்தியை உருவாக்கப்போவதாக அரசின் பிரதான பங்காளிக்கட்சியின் தலைவர் ஒருவர் சூளுரை

25 Sep, 2021 | 03:11 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில்   ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை மக்கள் தோற்றுவித்தார்கள்.  

மக்களின் எதிர்பார்ப்பு இதுவரை நிறைவேற்றப்படவில்லை. மாறாக மக்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளார்கள்.  

அரசாங்கம் தொடர்பில் மக்கள் மத்தியில் கடுமையான வெறுப்பு காணப்படுகிறது. மக்களின் வெறுப்பைப்பெற்று அரசியலில் தொடர்ந்து நிலைத்திருக்க முடியாது இதன் காரணமாகவே மாற்று சக்தியை உருவாக்க தீர்மானித்துள்ளோம்.

கெரவலப்பிட்டிய மின்நிலையத்தின் பங்குகள் அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கியுள்ளமை பாரிய விளைவுகளை எதிர்காலத்திற் ஏற்படுத்தும்.  

அரசியல் நோக்கங்களை கருத்திகொண்டு குறைகளை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது என  அரசாங்கத்தின் பிரதான பங்காளி கட்சியின் தலைவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34