மத்திய கிழக்கிலிருந்து தாயகம் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான அரசாங்கத்தின் சலுகை

Published By: Vishnu

25 Sep, 2021 | 11:57 AM
image

மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து தயாகம் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பி.சி.ஆர்.சோதனைகள் நடத்துவதற்கான செலவுகளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஏற்றுள்ளது.

அதன்படி கட்டுநாயக்க, பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வெளிநாடுகளிலிருந்து வருகை தருபவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள பி.சி.ஆர். நிலையங்களில் அவர்கள் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

இந்த சலுகையினை தற்காலிகமாக மூன்று மாதங்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தொழில்துறை அமைச்சர் நிமால் சிறிபால டிசில்வா தெரிவித்தார்.

கட்டுநாயக்க  சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பி.சி.ஆர்.சோதனை நிலையங்கள் இன்று முதல் செயல்பாட்டில் உள்ளன.

பொதுவாக ஒரு பி.சி.ஆர். சோதனைக்கு 40 அமெரிக்க டொலர்கள் அறவிடப்படும். சோதனை முடிவுகள் சுமார் 2 - 3 மணித்தியாலங்களுக்குள் வெளியாகும். 

இதன்போது எவருக்கேனும் தொற்று உறுதியானால், உரிய பொதுச் சுகாதார அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டு, தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கான ஆலோசனைகள் வழங்கப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தகவல் தொழில்நுட்ப சேவைகள் ஏற்றுமதி துறைக்கு...

2025-03-18 17:05:12
news-image

இன்றைய வானிலை

2025-03-19 06:23:07
news-image

'கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு” எனும் பெயரை...

2025-03-19 05:00:29
news-image

சந்தாங்கன்னி மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நீச்சல் தடாக...

2025-03-19 04:04:47
news-image

லால் காந்தவிடமிருந்து விசாரணைகளை ஆரம்பியுங்கள் ;...

2025-03-18 14:41:18
news-image

கிரிக்கெட் சபையில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு...

2025-03-18 16:48:03
news-image

அரச செலவில் எந்தவொரு தனிப்பட்ட பயணமும்...

2025-03-18 21:40:09
news-image

கிரிக்கெட் சபையில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி...

2025-03-18 16:49:04
news-image

மட்டக்களப்பில் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை உருவாக்கும்...

2025-03-18 22:33:07
news-image

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தில் திருத்தம்

2025-03-18 21:38:21
news-image

பட்டதாரிகளை ஆசிரியர் தொழிலுக்கு இணைத்துக்கொள்ள தடையாக...

2025-03-18 15:34:29
news-image

சுகாதார சேவையாளர்களின் முறையற்ற பணிப்புறக்கணிப்பு குறித்து...

2025-03-18 16:43:50