250 ஒக்ஸி மீற்றர்களுடன் ஒருவர் கைது

Published By: Vishnu

25 Sep, 2021 | 11:21 AM
image

அனுராதபுரத்தில் சட்டப்பூர்வ உரிமம் இல்லாமல் விற்பனைக்காக 250 ஒக்ஸி மீற்றர்களை வைத்திருந்த குற்றச்சாட்டக்காக ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Man arrested over Pulse-Oximeters without permit

விமானப் படை புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு இணங்க இலங்கை விமானப் படையினரும், பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் முன்னெடுத்த சிறப்பு நடவடிக்கையின்போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவத்தில் பொல்கசோவிட்ட பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கிய கடற்பரப்பில்...

2023-05-29 22:10:56
news-image

இன, மத வெறுப்பை கக்கி வரும்...

2023-05-29 22:33:01
news-image

பரீட்சைகளை நடத்துவது மாணவர்களின் வசதிக்கு அன்றி ...

2023-05-29 22:30:27
news-image

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பது...

2023-05-29 22:18:09
news-image

தமிழ் மக்களின் இருப்பை அச்சுறுத்தும் இனவாத...

2023-05-29 22:15:50
news-image

புதுக்குடியிருப்பில் குளத்தினை ஆக்கிரமிக்கும் தனி நபர்...

2023-05-29 22:01:09
news-image

முஸ்லிம்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஜனாதிபதி...

2023-05-29 21:57:12
news-image

பேராசிரியர்கள் ஒன்றிணைந்து செயற்பட்டால் வடக்கு, கிழக்கு...

2023-05-29 17:42:27
news-image

புத்தசாசனத்துக்கு பாதிப்பெனக் குறிப்பிட்டு உண்மை பிரச்சினைகளை...

2023-05-29 15:42:48
news-image

புத்தசாசனத்தை அவமதித்து சமூக வலைத்தளங்களில் பிரபல்யமடையும்...

2023-05-29 14:35:56
news-image

அருவக்காலு குப்பைகளை இறக்குதல், ஏற்றுதல், குப்பைகளை...

2023-05-29 17:37:32
news-image

இந்திய அரசாங்கம் நட்டஈடு கோரியதாக எந்த...

2023-05-29 12:59:56