250 ஒக்ஸி மீற்றர்களுடன் ஒருவர் கைது

Published By: Vishnu

25 Sep, 2021 | 11:21 AM
image

அனுராதபுரத்தில் சட்டப்பூர்வ உரிமம் இல்லாமல் விற்பனைக்காக 250 ஒக்ஸி மீற்றர்களை வைத்திருந்த குற்றச்சாட்டக்காக ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Man arrested over Pulse-Oximeters without permit

விமானப் படை புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு இணங்க இலங்கை விமானப் படையினரும், பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் முன்னெடுத்த சிறப்பு நடவடிக்கையின்போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவத்தில் பொல்கசோவிட்ட பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10