ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி பக்க நிகழ்வுகளாக அந்நாட்டு தலைவர்களை சந்தித்து கலந்துரையாட உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் 7 ஆவது விஜயமாக இது அமைந்துள்ளதுடன் நேற்று அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸுடன் சந்திப்புகளை நடத்தியுள்ளார்.
இதே வேளை அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் இருதரப்பு சந்திப்பிலும் கலந்துக்கொண்டார்.
உலகெங்கிலும் உள்ள ஜனநாயகங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதால நாம் அந்தந்த நாடுகளிலும் உலகெங்கிலும் உள்ள ஜனநாயகக் கொள்கைகள் மற்றும் நிறுவனங்களைச் சார்ந்து இருப்பது அவசியம்.
நாடுகள் மக்களின் நலன் கருதி ஜனநாயகத்தைப் பாதுகாப்பது நமது கடமை என அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் இதன் போது தெரிவித்துள்ளார்.
2 ஆவது கொவிட் அலையின் போது அமெரிக்க உதவிக்காக பிரதமர் மோடி நன்றி தெரிவித்துடன் எப்போதும் நினைவில் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.
தடுப்பூசி ஏற்றுமதியை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான இந்தியாவின் அறிவிப்பு அமெரிக்க உள்ளிட்ட அனைத்து
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM