ஈராக்கின் வடக்கு மாகாணமான நினிவேயில் உள்ள துருக்கிய இராணுவ முகாம் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மொசூல் நகரின் வடக்கே அமைந்துள்ள துருக்கிய இராணுவத்தின் ஜெல்கானின் முகாமே ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
முகாமுக்கு அருகில் ஐந்து ஏவுகணைகள் விழுந்தன, அவற்றில் மூன்று வெடித்துள்ளன, மற்றவை வெடிக்கவில்லை என்று பாதுகாப்பு அமைப்புக்களின் ஆதரங்களை மேற்கொள்காட்டி, ஈராக்கின் ஷஃபக் செய்தி நிறுவனம் வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலினால் ஏற்பட்ட சேத விபரங்கள் தெளிவாக கூறப்படவில்லை.
குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி (PKK) மற்றும் அதனுடன் தொடர்புடைய குழுக்களை எதிர்த்துப் போராடுவதற்காக துருக்கிய இராணுவம் வடக்கு ஈராக்கில் செயல்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM