செப்டெம்பர் 11 தீவிரவாத தாக்குதலை நினைவு கூரும் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

Published By: Gayathri

24 Sep, 2021 | 09:47 PM
image

(எம்.மனோசித்ரா)

அமெரிக்காவின் வொஷிங்டன் மற்றும் நியுயோர்க் நகரை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட செப்டெம்பர் 11 தீவிரவாத தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதை நினைவு கூறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்து கொண்டார்.

கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 ஆம் திகதி நியுயோர்க் உலக வர்த்தக மையம் மற்றும் வொஷிங்டனிலுள்ள அமெரிக்க இராணுவ தலைமையகம் ஆகியவற்றின் மீது இந்த தீவிரவாத தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

ஐக்கிய நாடுகள் சபையில் 76 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தின்போது இந்த நினைவு கூறல் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இந்த தாக்குதல்களில் உயிரிழந்த மக்களை நினைவு கூறுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் ஏனைய அரச தலைவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14