தேசிய நல்லிணக்கம் தொடர்பாக விசேட கலந்துரையாடல்

Published By: Digital Desk 4

24 Sep, 2021 | 06:05 PM
image

தேசிய நல்லிணக்கம் தொடர்பாக விசேட கலந்துரையாடலொன்று  இன்று வெள்ளிக்கிழமை மதத் தலைவர்களால் களனி பௌத்த கற்கைகளுக்கான பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

No description available.

இக்கலந்துரையாடலில் களனியில் அமைந்துள்ள சர்வதேச பௌத்த கற்கைகளுக்கான பல்கலைக்கழகத்தின் பிரதானி, ஜனாதிபதியின் சர்வதேச மத மற்றும் கலாசார விவகார ஆலோசகர் வணக்கத்திற்குரிய போதாகம சந்திம தேரர் , பிரதமரின் மத விவகார இணைப்பாளர்களான அங்ரஹரே கஸ்ஸப நாயக்க தேரர் , இராமசந்திர குருக்கள் பாபுசர்மா , ஹசன் மௌலானா மற்றும் அருட்தந்தை குருகுலசூரிய ஆகியோர் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இசைக் கருவிகளை இசைப்போருக்கு போட்டி!

2023-09-29 19:16:27
news-image

யாழ். நீர்வேலி அரசகேசரி ஸ்ரீ சித்திவிநாயகர்...

2023-09-29 19:01:17
news-image

கவிஞர் கருணாகரனின் 'எதிர்' நூல் வெளியீட்டு...

2023-09-29 16:42:05
news-image

யாழ் நங்கை 'அன்னலட்சுமி இராஜதுரையின் சிறுகதைகள்'...

2023-09-29 16:38:35
news-image

12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கிடைக்கும் அரிய...

2023-09-29 14:57:05
news-image

சிட்னியில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தியாகதீபம் நினைவு...

2023-09-29 13:38:00
news-image

கொழும்பு தேசிய நூலகத்துக்கு புத்தகங்கள் நன்கொடை 

2023-09-28 17:51:03
news-image

சீரடி சாய் பாபாவின் ஜனன தின...

2023-09-28 17:39:42
news-image

மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு கொழும்பு...

2023-09-28 20:48:23
news-image

யாழில் நெல் விதைப்பு விழா 

2023-09-28 16:37:01
news-image

யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய...

2023-09-28 15:07:25
news-image

பொது அதிகார சபைகளால் தகவலறியும் உரிமைக்கான...

2023-09-28 13:20:46