அமெரிக்காவுக்கு கெரவலபிட்டி மின் உற்பத்தி நிலையத்தின் 40 சதவீத பங்குகளே வழங்கப்பட்டுள்ளன - மின்சக்தி அமைச்சர்

Published By: Gayathri

23 Sep, 2021 | 03:10 PM
image

(எம்.மனோசித்ரா)

கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்தின் நிதி அமைச்சிற்கு உரித்துடைய 50 சதவீதத்தில் 40 சதவீத பங்கு முதலீட்டுக்காக மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. மாறாக அதனை விற்கவில்லை என்று மின் சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.

கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலைய விவகாரம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நான் அறிந்த வகையில் இது தொடர்பில் அமைச்சரவையில் யாரும் கலந்துரையாடவில்லை. தேர்தல் கொள்கை பிரகடனத்தை முன்வைத்தபோதே சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத் திட்டத்தில் இவ்வாறான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்பதை குறிப்பிட்டிருக்கின்றோம்.

நான் அறிந்த வகையில் அதனை விற்கவில்லை. அது நூற்றுக்கு நூறுவீதம் அரசாங்கத்திற்கு உரித்துடையதாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வடமத்திய மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும்...

2025-01-19 22:14:13
news-image

அரசாங்கம் மக்களின் வாழ்க்கை செலவை அதிகரித்ததே...

2025-01-19 22:09:10
news-image

மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்காக அரசாங்கம் எவ்வாறு...

2025-01-19 19:54:42
news-image

நாடளாவிய ரீதியிலுள்ள நெல் களஞ்சியசாலைகளை தூய்மைப்படுத்தும்...

2025-01-19 20:06:47
news-image

சாலையை விட்டு விலகி ஆற்றில் விழுந்த...

2025-01-19 20:55:39
news-image

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு இரத்து...

2025-01-19 20:26:23
news-image

யாழ். குருநகர் பகுதியில் மினி சூறாவளி...

2025-01-19 19:58:46
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் முகாமைத்துவ, செயற்குழு,...

2025-01-19 18:59:43
news-image

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா...

2025-01-19 18:59:48
news-image

குளத்தில் தவறி விழுந்து குழந்தை உயிரிழப்பு

2025-01-19 19:10:02
news-image

நீதி மறுக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதை...

2025-01-19 19:14:22
news-image

நெடுங்கேணியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது !

2025-01-19 18:41:32