திருச்சி மத்திய சிறைச்சாலையில் 29 இலங்கை அகதிகள் தற்கொலை முயற்சி!

Published By: Vishnu

23 Sep, 2021 | 01:07 PM
image

தென்னிந்தியாவின், திருச்சி மத்திய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளில் சுமார் 29 பேர் கடந்த மாதம் தற்கொலை முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

The Sri Lankan Tamil detainees who tried to take their own lives at an Indian refugee camp [J Jayabathuri/Al Jazeera]

தமிழ்நாட்டின் திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள அகதிகள் சிறப்பு முகாமில் ஆகஸ்ட் 18 அன்று 17 கைதிகள் பல வழிமுறைகளை பயன்படுத்தி தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றனர்.

அந்த சம்பவத்தின் இரண்டு நாட்களுக்குப் பிறகு, மேலும் 12 கைதிகள் இவ்வாறான தற்கொலை முயற்சிகளை முன்னெடுத்தனர்.

எனினும் அதிர்ஷ்டவசமாக இரு சம்பவங்களிலும் எவரும் உயிரிழக்கவில்லை.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அகதிகள் சிறப்பு முகாம் உள்ளது.

இங்கு பல்வேறு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கையை சேர்ந்த 60 க்கும் மேற்பட்டோர் மற்றும் பங்களாதேஷ், நைஜீரியா, சூடான் நாடுகளை சேர்ந்தவர்கள் என 100 க்கும் மேற்பட்ட அகதிகள் உள்ளனர். 

இந் நிலையில் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தங்களை தண்டனை காலம் முடிந்தும் சிறப்பு முகாம் எனும் சிறையில் அடைத்து வைத்துள்ளனர் என்றும், பிணையில் வெளி வந்தவர்களையும் கைது செய்துள்ளனர் என்றும் இலங்கை அகதிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் கொரோனா காலத்திலாவது எங்களை விடுதலை செய்ய வேண்டும். குடும்பத்தினரோடு சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு கட்ட உண்ணாவிரதப் போராட்டங்களையும் நடத்தியும் வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31