எம்.மனோசித்ரா
எதிர்வரும் 2022 பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி நடைபெறவுள்ள 74 ஆவது சுதந்திர தின விழாவுக்கான ஒழுங்குபடுத்தல்களுக்குத் தேவையான வழிகாட்டல்களுக்காக அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நியமிக்கப்படவுள்ள இந்த குழுவில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அங்கத்துவம் வகிப்பார்.
குழுவின் ஏனைய உறுப்பினர்களாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே , அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் , சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ, வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழஹப்பெரும, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ , நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM