(எம்.மனோசித்ரா)
அமைச்சரவை அல்லது தேசிய கொவிட் செயலணியினால் மதுபானசாலைகளை திறப்பதற்கான தீர்மானம் எடுக்கப்படவில்லை என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு புதன்கிழமை (22) இணையவழியூடாக நடைபெற்ற போது மதுபானசாலைகள் திறக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வினவிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
மதுபானசாலைகள் திறக்கப்பட்டுள்ளமை தொடர்பில் மதுவரி திணைக்கள ஆணையாளர் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் விஷத்தன்மையுடைய மதுபான பாவனையை கட்டுப்படுத்துவதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாறாக இதற்கு அமைச்சரவை அல்லது தேசிய கொவிட் செயலணியினால் இந்த தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM