அம்பாந்தோட்டை பகுதியில் காணமல் போனதாக கூறப்பட்ட இளைஞரை எதிர்வரும் 21 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த இளைஞர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட நிலையில் காணாமல் போனதாக கூறப்பட்டது.
இதனால் அம்பாந்தோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட 4 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.
எவ்வாறாயினும் குறித்த இளைஞரை கைதுசெய்தமைக்கான பதிவுகள் எவையும் பொலிஸாரிடம் இருக்கவில்லை.
இந்நிலையில் குறித்த இளைஞர் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM