காணாமல் போனதாக கூறப்பட்ட அம்பாந்தோட்டை இளைஞருக்கு விளக்கமறியல்

Published By: Ponmalar

16 Sep, 2016 | 10:21 AM
image

அம்பாந்தோட்டை பகுதியில் காணமல்  போனதாக கூறப்பட்ட இளைஞரை எதிர்வரும் 21 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த இளைஞர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட நிலையில் காணாமல் போனதாக கூறப்பட்டது.

இதனால் அம்பாந்தோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட 4 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.

எவ்வாறாயினும் குறித்த இளைஞரை கைதுசெய்தமைக்கான பதிவுகள் எவையும் பொலிஸாரிடம் இருக்கவில்லை.

இந்நிலையில் குறித்த இளைஞர் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41