சட்ட விரோதமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது

Published By: Gayathri

22 Sep, 2021 | 01:23 PM
image

சட்ட விரோதமான முறையில் சாராயம் மற்றும் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவரை மடுல்சீமைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன்போது பதுக்கி வைக்கப்பட்டிருந்த 36 போத்தல் சாராயத்தையும், 750 மில்லிலீட்டர் கொண்ட கசிப்பினையும் மீட்டனர்.

மடுல்சீமைப் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து, விரைந்த பொலிஸார், மேற்படி ரோபேரி பெருந்தோட்டப்பிரிவைச் சுற்றி வளைத்து தேடுதல்களை மேற்கொண்டனர்.

கைதுசெய்யப்பட்ட நபர்களை, பதுளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்செய்ய, பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களுக்கான நன்மைகளை படிப்படியாக அழித்து வரும்...

2025-03-23 17:54:24
news-image

நாணய நிதியத்தின் தேவைக்காக தயாரிக்கப்பட்டுள்ள பட்ஜட்...

2025-03-23 16:42:49
news-image

ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகையைப் பாதுகாக்க...

2025-03-23 16:34:05
news-image

காய்ச்சல் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில்...

2025-03-23 21:51:48
news-image

ஏப்ரல் 28 இல் ஆய்வுக்காக இலங்கை...

2025-03-23 17:55:39
news-image

யோஷிதவுடன் இரவு விடுதிக்கு சென்றவர்கள் -பாதுகாப்பு...

2025-03-23 21:09:20
news-image

சகல தொழிற்சங்கங்களுடனும் இணைந்து தொழிற்சங்க நடவடிக்கையில்...

2025-03-23 17:49:19
news-image

சுகாதார துறையின் அபிவிருத்தி: ஐ.நா திட்ட...

2025-03-23 20:40:52
news-image

வீட்டிலிருந்து உணவு வழங்க அனுமதியுங்கள் -...

2025-03-23 20:01:41
news-image

பாராளுமன்றத்தால் தேசபந்துவை பதவி நீக்க முடியாது...

2025-03-23 19:46:55
news-image

ஏப்ரல் 8இல் அரச சொத்துக்களை மீட்பதற்கான...

2025-03-23 16:20:07
news-image

யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழ் துறையில் பட்டம்...

2025-03-23 18:17:22