இலங்கையின் தேசிய கராத்தே அணியினை மேம்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு தேவையான வசதிகளுடன் கூடிய தலைமை பயிற்சியகம் விளையாட்டு துறை அமைச்சினால் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, பணிப்பாளர் நாயகம் அமல் எதிரிசூரிய , ஸ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் தலைவர் எச்.எம்.சிசரகுமார, செயலாளர் கீர்த்தி குமார, உப தலைவர் நதித்த சொய்சா, பொருளாளர் கிரேஸ்மன், மேல் மாகாண தலைவர் நீல், இணைப்பாளர் தேஷாதி குரே ,தேசிய தெரிவுக்குழு உறுப்பினர் அன்ரோ டினேஸ், தேசிய அணி பயிற்றுனர் சாமிந்த ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.
இவ்வாறு தேசிய கராத்தே அணியின் பயிற்சிகளுக்கு புதிய தலைமையகம் அமையப்பெற்றமைக்கு ஸ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனம் விளையாட்டுத் துறை அமைச்சிற்கு நன்றிகளை தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM