நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

Published By: Digital Desk 3

20 Sep, 2021 | 01:45 PM
image

(எம்.மனோசித்ரா)

கல்குடா மற்றும் ஹொரவபொத்தானை பொலிஸ் பிரிவுகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நீரிழ் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கல்குடா பொலிஸ் பிரிவில் அலிகல கடலில் நீராடச் சென்ற மூவரில் ஒருவர் கடலில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில் நேற்று  ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மாணிக்கபுறம் , கும்புறுமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கல்குடா பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

ஹொரவபொத்தானை பொலிஸ் பிரிவில் வாவியொன்றில் மூழ்கி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

கம்மெத்த - ஹொரவபொத்தான பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த...

2026-04-11 13:36:36
news-image

நிலக்கரி இறக்குமதி முறைகேடு: 2009 முதல்...

2026-04-11 13:27:39
news-image

மாலைதீவு ஜனாதிபதியின் வருகை, கடற்றொழில் துறையின்...

2026-04-11 11:24:10
news-image

பெற்றோல் வாகனங்களுக்கு கியூ.ஆர் முறைமை இரத்து:...

2026-04-11 12:50:26
news-image

மருத்துவம் மற்றும் பொறியியல் கல்விக்கான தேசிய...

2026-04-11 11:41:44
news-image

உர விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால்...

2026-04-11 10:21:57
news-image

சர்வதேச எரிசக்தி மற்றும் காலநிலை மாநாட்டில்...

2026-04-11 11:40:27
news-image

நாடளாவிய ரீதியில் விசேட பொலிஸ் நடவடிக்கை:...

2026-04-11 11:38:59
news-image

22 பில்லியன் நிலக்கரி மோசடி :...

2026-04-11 11:45:29
news-image

முல்லைத்தீவில் புதிய மணல் விநியோக முறை:...

2026-04-11 10:03:17
news-image

பாதுகாப்பான குடிநீரை வழங்க இலங்கை கடற்படையின்...

2026-04-11 09:27:18
news-image

வெறும் 50,300 பேருக்கு மாத்திரமே அஸ்வெசும...

2026-04-11 11:12:25