கணவருடன் உடலுறவு கொள்ள மகளை அனுப்பி வைத்த கொடூரத் தாய்.!

15 Sep, 2016 | 01:00 PM
image

ஆவுஸ்திரேலியாவில் தாய் ஒருவர் தான் பெற்ற மகளை வற்புறுத்தி தனது கணவருடன் உடலுறவு கொள்ள அனுப்பி வைத்த சம்பவம் நடந்துள்ளது.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் தனது கணவர் தன்னை மிரட்டியதால் பயந்து அவ்வாறு செய்ததாக அந்தத் தாய் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் 3 முறை தனது கணவருடன் இணைந்து இந்த தவறை செய்ததாகவும், கணவரின் வற்புறுத்தலின் பேரில் தன் மகளையே தனது கணவருடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ள வற்புறுத்தியதாகவும், அவர்கள் உடலுறுவு செய்யும் போது நான் கண்ணை மூடிக்கொள்வேன் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு டவுன்ஸ் வில்லியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கில் இந்த பெண் தனது கணவருக்காக அடிக்கடி விருந்துகள் வைத்து, பெண்களை அவருக்கு உல்லாசமாக இருக்க அளித்து வந்ததாக கூறப்பட்டுள்ளது. கணவர் மற்றும் மனைவி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10