இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 20 ரயில் பெட்டிகள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இதன் மூலம் போக்குவரத்து துறையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பு தொடர்கிறது என்று கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளது.
இந்திய கடனுதவியின்கீழ் RITES Ltd நிறுவனத்தால் இலங்கைக்கு வழங்கப்படவிருக்கும் 160 பெட்டிகளின் ஒரு தொகுதியே தற்போது வந்தடைந்துள்ளதுடன், வெகுவிரைவில் மேலும் பல ரயில் பெட்டிகள் வந்தடையவுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM