(நா.தனுஜா)
அண்மையில் சர்ச்சைகளை ஏற்படுத்திய இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையின் நடத்தை குறித்து இன்று வெள்ளிக்கிழமை பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடளித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி, அவரை உடனடியாகக் கைதுசெய்து விசாரணைகளை முன்னெடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளது.
இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையின் நடத்தை தொடர்பில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் கொழும்பிலுள்ள பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடொன்றைப் பதிவுசெய்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM