இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அனுராதபுரம் சிறைச்சாலைக்கு விஜயம் செய்துள்ளார்.
இதன்போது அங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளை சந்தித்து கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகின்றது.
அநுராதபுரம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை மது போதையில் கைதிகளை மண்டியிட வைத்து துப்பாக்கியை காட்டி மிரட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM