பின்னவல யானைகள் சரணாலயத்தில் கடந்த வெள்ளியன்று யானைக் குட்டியொன்று பிறந்துள்ளது.
38 வயதான ரஜினி என்ற பெண் யானைக்கும், 17 வயதான பாண்டு என்ற ஆண் யானைக்குமே இந்த குட்டி பிறந்துள்ளது.
ரஜினி யானை கடந்த 1995 ஆம் ஆண்டு அனுராதபுரம் - மதவாச்சி சரணாலயத்திற்கு கொண்டு வரப்பட்டது.
அதேநேரம் பாண்டு என்ற யானை 2004 ஆம் ஆண்டு வவுனியா, செட்டிக்குளம் பகுதியிலிருந்து மதவாச்சி சரணாலயத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இந் நிலையில் பிறந்துள்ள யானைக் குட்டிக்கு இன்னும் பெயரிடப்படவில்லை, ஆனால் அது நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக சரணாலய அதிகாரிகள் கூறுகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM