நிலவும் வரட்சி காலநிலை காரணமாக தாழ் நிலப்பகுதிகளுக்கு தேவையான நீரை வழங்குவதற்காக இன்று கொத்மலை காமினி திஸாநாயக்க நீர்தேகத்தின் மேலதிக நீரை வெளியேற்றும் சுருங்கை ஒன்று திறந்து விடப்பட்டுள்ளதாக நீர்தேக்கத்தின் பொறுப்புவாய்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குறித்த சுருங்கை திறந்து விடப்பட்டுள்ளதால் மகாவலி ஆற்றில் உலப்பனையிலிருந்து கம்பளை, கெலிஓயா, பேராதெனிய, கடுகஸ்தொட ஊடாக பொல்கொல்ல வரை பிரதேசத்தின் குளங்கள் மற்றும் ஏரிகள் ஆகியவற்றின் நீர்மட்டம் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன் காரணமாக மகாவலி ஆற்றை பயன்படுத்தும் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு மகாவலி அதிகார சபை கோரியுள்ளது.
(க.கிஷாந்தன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM