வடமேற்கு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் நடத்திய சிறப்பு நடவடிக்கையில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 1628 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மற்றும் மின்னணு வயரிங் பாகங்கள் என்பவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
புத்தளம் துடாவ, கற்பிட்டி, அரிப்பு மற்றும் மன்னர் கடற்பகுதியில் செப்டெம்பர் 10 நள்ளிரவு முதல் நேற்று காலை வரையான காலப் பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின்போதே இவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு நடவடிககை கொவிட்-19 பரவலைத் தடுக்கும் விசேட நெறிமுறைகளை பின்பற்றியே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேநேரம் 05 சந்தேக நபர்களும் இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், கடத்தல் நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்ட இரு டிங்கு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டவர்கள் 26 முதல் 45 வயதுக்கு உட்பட்ட கற்பிட்டி மற்றும் பேசாலை பகுதிகைளச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM