இலங்கை உட்பட 15 நாடுகளைச் சேர்ந்த பயணிகளை திங்கள்கிழமை முதல் நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள ஐக்கிய அரபு இராஜ்ஜியம் அனுமதித்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த பயணிகள் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கொவிட்-19 வைரஸுக்கு எதிரான முழுமையான தடுப்பூசியினை பெற்றிருக்க வேண்டும்.
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துக்கு பயணிக்க விரும்பும் பயணிகள் உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட கொரோனாவுக்கான தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மற்றும் முறையான விசா வைத்திருந்தால் அவர்கள் செப்டம்பர் 12 ஆம் திகதி முதல் அனுமதிக்கப்படுவார்கள் என்று பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) தெரிவித்துள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், இலங்கை, வியட்நாம், நமீபியா, சாம்பியா, கொங்கோ ஜனநாயக குடியரசு , உகாண்டா, சியரா லியோன், லைபீரியா, தென்னாபிரிக்கா, நைஜீரியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிளை இந்த அறிவிப்பு உள்ளடக்கியது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM