அமெரிக்காவின் இல்லினொய்ஸ் மாகாணத்திலுள்ள கிழக்கு செயின்ட் லூயிஸ் நகரில் கிழக்கு பகுதியிலுள்ள இறைச்சி சந்தைக்கு வெளியே நேற்று முன்தினம் மாலை மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்பினர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்கள் தலைமறைவாகிய நிலையில், துப்பாக்கிதாரிகளை பொலிஸார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
இந்த துப்பாக்கிச் சூட்டின் பின்னணி என்ன என்பது உடனடியாக தெரியவரவில்லை. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM