களுபோவில வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளருக்கு கொவிட்  - தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி 

Published By: Digital Desk 4

08 Sep, 2021 | 08:53 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

களுபோவில வைத்தியசாலை என அறியப்படும் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின்  பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அரசாங்க மருத்துவ அதிகாரிகளின் மன்றத்தின் தலைவரான வைத்தியர் ருக்ஷான் பெல்லன, சுகயீனம் அடைந்துள்ள நிலையில் அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் போதே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைத்தியர் ருக்ஷானின் நிலைமை சற்று மோசமாக உள்ள நிலையில் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக அறிய முடிகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55