சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 4200 ஒக்சிமீற்றர்களை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பொருட்கள் இறக்குமதி முனையத்தில் சுங்க அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
இவற்றின் பெறுமதி 2.3 மில்லியன் ரூபா (2,344,642) எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை நேற்றைய தினம் நீர்கொழும்பு, நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது, நீதிவான் அவரை செப்டெம்பர் 21 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இலங்கை சுங்கத்தின் கட்டுநாயக்க சுங்க தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM