அவசரகால சட்டத்தினால் பேச்சு சுதந்திரம் உள்ளிட்டவை முடக்கப்பட மாட்டாது - ரமேஷ் பத்திரண

Published By: Digital Desk 3

08 Sep, 2021 | 12:46 PM
image

(எம்.மனோசித்ரா)

உணவு பொருட்கள் தொடர்பில் எழுந்த சர்ச்சைக்கு தீர்வு காணும் நோக்கத்திலேயே அவசரகால விதிமுறைகளை பிரகடனப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனை நீண்ட காலத்திற்கு நடைமுறைப்படுத்தும் நோக்கம் அரசாங்கத்திடம் இல்லை. இதன் மூலம் நாட்டில் பேச்சு சுதந்திரம் மற்றும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கான சுதந்திரம் உள்ளிட்டவை முடக்கப்பட மாட்டாது என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற போது இதனைத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கத்தின்...

2025-02-15 16:38:58
news-image

சிவில் சமூக அமைப்புக்கள் மீதான அழுத்தங்கள்...

2025-02-15 16:38:19
news-image

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்...

2025-02-15 14:38:44
news-image

நிலக்கரி, டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்து...

2025-02-15 16:37:11
news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07
news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55
news-image

விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்...

2025-02-15 17:58:45
news-image

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும்...

2025-02-15 17:50:31