இஸ்ரேலில் தலையொட்டி பிறந்த ஒரு வயதான இரட்டைக் குழந்தைகளுக்கு வெற்றிகரமாக பிரிப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் தலையின் பின்புறம் ஒட்டியிருந்த இரு பெண் குழந்கைளும் ஒருவரையொருவர் முதன் முதலாக பார்த்துக் கொண்டனர்.
பீர்ஷெபா நகரில் அமைந்துள்ள சொரோகா மருத்துவ மையத்தில் கடந்தவாரம் 12 மணிநேரம் இஸ்ரேல் மற்றும் வெளிநாடுகளில் இருந்து டஜன் கணக்கான நிபுணர்கள் இந்த அறுவை சிகிச்சையினை முன்னெடுத்திருந்தனர்.
இந் நிலையில் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பெயர் குறிப்பிடப்படாத இரு சிறுமிகள் நன்றாக குணமடைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
உலகளவில் 20 முறை மட்டுமே நடத்தப்பட்ட இத்தகைய அறுவை சிகிச்சை இஸ்ரேலில் செய்யப்படுவது இதுவே முதல் முறை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM