இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளுக்கான பயணத் தடையை நீக்கியது பிலிப்பைன்ஸ்

Published By: Vishnu

06 Sep, 2021 | 10:42 AM
image

இலங்கை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த அனைத்து பயணிகளுக்குமான பயணத் தடையினை பிலிப்பைன்ஸ் திங்கட்கிழமை நீக்கியுள்ளது.

அதன்படி இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், தாய்லாந்து, மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கான பயணத் தடை நீக்கப்பட்டுள்ளது.

எனினும் மேற்கண்ட 10 நாடுகளிலிருந்து பிலிப்பைன்ஸ் செல்லும் பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலை எதிர்கொள்ள வேண்டும்.

ஏப்ரல் மாதத்தில் விதிக்கப்பட்ட தடை, பின்னர் கொரோனா வைரஸின் மிகவும் தொற்றுநோயான டெல்டா மாறுபாடு பரவுவதைத் தடுக்க ஜூலை மாதத்தில் பல நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31