தென்கடலில் பயணித்த வெளிநாட்டு படகிலிருந்து பெருமளவு போதைப்பொருள் மீட்பு - 7 பேர் கைது 

Published By: Digital Desk 2

04 Sep, 2021 | 10:41 AM
image

இலங்கையின் தெற்பகுதிக் கடலில் பயணித்த வெளிநாட்டு மீன்பிடி படகொன்றிலிருந்து பெருந்தொகையான போதைப்பொருளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். குறித்த படகில் பயணித்த 7 பேரையும் கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கைப்பற்றப்பட்ட படகினை கரைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த கடற்படைப் பேச்சாளர், படகிலிருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் அளவு மற்றும் அதன் பெறுமதி தொடர்பான விபரங்கள் இதுவரையில் மதிப்பிடப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யு.எஸ்.எய்ட் நிறுவன விவகாரம் : தெரிவுக்குழுவை...

2025-02-14 12:51:44
news-image

துருக்கிக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு;...

2025-02-14 23:31:55
news-image

பொலிஸ் ஆணைக்குழுவின் மீது அழுத்தம் பிரயோகிக்கும்...

2025-02-14 14:27:05
news-image

உள்ளூர் அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்;...

2025-02-14 23:07:15
news-image

எமது பேச்சுவார்த்தைகள் ஒரு கட்சியுடன் வரையறுக்கப்பட்டவையல்ல...

2025-02-14 15:44:00
news-image

யு.எஸ்.எய்ட்டின் இலங்கைக்கான நிதியுதவி விவகாரம் தொடர்பில்...

2025-02-14 15:24:54
news-image

உள்ளூராட்சி மன்ற சட்டமூலம் தொடர்பில் சட்டமா...

2025-02-14 13:06:40
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் நான்கு இராணுவ அதிகாரிகள்...

2025-02-14 20:36:10
news-image

ரணில் - மைத்திரி தலைமையில் எதிர்கால...

2025-02-14 15:55:25
news-image

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த...

2025-02-14 19:51:16
news-image

மாலம்பேயில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது...

2025-02-14 19:07:56
news-image

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் சபைக்கு அறிவிக்கும்...

2025-02-14 14:14:28