காட்டு யானைகளின் அட்டகாசம் : பல தென்னை மரங்கள் நாசம்

Published By: Gayathri

03 Sep, 2021 | 04:41 PM
image

கருவெலகஸ்வெவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட பஹரிய கிராமத்தில் நேற்று இரவு காட்டுயானைகள் உட்புகுந்து நூற்றுக்கும் அதிகமான தென்னைமரங்களை சேதப்படுத்தியுள்ளதாக அக்கிராம மக்கள் கவலைத் தெரிவிக்கின்றனர்.

இரவு வேளைகளில் அவசர நிலமைகளில் கூட வெளியில் செல்ல முடியாமல் இருப்பதாகவும் அப்பகுதியில் தொடர்ந்தும் காட்டு யானைகளினால் அச்சுறுத்தல்களுக்குள்ளாகி வருவதாகவும் அக்கிராமத்திற்கு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் வருகைத் தருவதில்லையெனவும் அக்கிராம மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். 

அண்மையில்கூட கருவெலகஸ்வெவ, தப்போவ, குடாமதவாச்சிய பகுதியில் 2 வயதுடைய காட்டு யானைக்குட்டியொன்று பாழடைந்த கிணற்றுக்குள் வீழ்ந்த நிலையில் நீண்ட பிரயத்தனத்திற்கு மத்தியில் வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் உயிருடன் மீட்கப்பட்டு அப்பகுதியிலே விடுவிக்கப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் :...

2023-09-29 18:12:17
news-image

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க கோரிக்கை -...

2023-09-29 17:32:16
news-image

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தானாக முன்வந்து...

2023-09-29 19:51:05
news-image

கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்கள் இலங்கையின்...

2023-09-29 18:08:21
news-image

மண்சரிவு, வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை !

2023-09-29 18:05:20
news-image

எனது உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை...

2023-09-29 19:21:38
news-image

ரணில் செய்யமாட்டார் என்றனர் ; செய்விக்கலாம்...

2023-09-29 17:25:08
news-image

12 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ்...

2023-09-29 18:06:29
news-image

மகளின் காதல் விவகாரம் : காதலனின்...

2023-09-29 17:58:54
news-image

நீதித்துறையின் இயங்குநிலையை உறுதிப்படுத்த ஒன்றிணையுமாறு வலியுறுத்தி...

2023-09-29 18:10:31
news-image

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் குறித்து...

2023-09-29 17:27:37
news-image

ஜனாதிபதி ரணில் - ஐரோப்பிய கவுன்சில்...

2023-09-29 17:36:25