யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரை நீதிமன்றம் விடுதலை செய்த திகைப்பான சம்பவம் ஒன்று இலண்டனில் இடம்பெற்றுள்ளது.
சவுதி அரேபியாவைச் சேர்ந்த 46 வயதுடைய கோடீஸ்வரரான வர்த்தகர் இஷான் அப்துல் அஸீஸ் இலண்டனில் வசித்து வருகின்றார்.
இவர் 18 வயதுடைய யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் விசாரிக்கப்பட்ட போது குறித்த கோடீஸ்வரர் திகைப்பான ஒரு விடயத்தை கூறியுள்ளார்.
'எனது ஆண் உறுப்பு தவறுதலாக பெண்ணின் மர்ம உறுப்புக்குள் ஊடுறுவி இருக்கலாம். இந்த சம்பவம் எவ்வாறு நடந்தது என்று எனக்கு தெரியாது.
இதனையடுத்து நீதிமன்றில் கூறியதால் நீதிமன்றம், அவர் குற்றவாளியல்ல என தீர்ப்பளித்துள்ளது.
குறித்த யுவதி இரவுநேர விருந்து நிகழ்வொன்றில் மது அருந்திய பின்னர் குறித்த வீட்டிலேயே உறங்கி விழித்தெழுந்தபோது, தனக்கு மேல் அப்துல் அஸீஸ் கிடந்ததாகவும் தான் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதாகவும் முறைப்பாடு செய்ததையடுத்தே இவ்வழக்கு தொடரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த யுவதியின் நண்பியான 24 வயதான யுவதியொருவருடன் தான் பாலியல் உறவில் ஈடுபட்டதாக கூறிய அப்துல் அஸீஸ், தான் 18 வயதான யுவதியுடன் தான் பாலியல் நடவடிக்கையில் ஈடுபடவில்லை எனக் கூறியபோதிலும் குறித்த யுவதியின் அந்தரங்கப் பகுதியில் அப்துல் அஸீஸின் மரபணுக்கள் இருந்தமை கண்டறியப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM