நான்கு மில்லியன் டோஸ் சினோபார்ம் தடுப்பூசிகள் நாளை நாட்டை வந்தடையும் என்று கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
ஒரே நேரத்தில் அதிகளவான தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
இதனால் சீனாவிலிருந்து இலங்கை பெற்றுக் கொண்ட சினோபார்ம் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 22 மில்லியனாக அதிகரிக்கும்.
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM