“அந்நிய செலாவணியில் தட்டுப்பாடு இல்லாத வரை உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை”

Published By: Digital Desk 4

02 Sep, 2021 | 09:50 PM
image

(எம்.மனோசித்ரா)

உணவு பொருட்களை இறக்குமதி செய்வதில் தற்போது எவ்வித இடர்பாடுகளும் இல்லை. எனினும் எதிர்காலத்தில் எவ்வாறான நிலைமை காணப்படும் என்பதை எதிர்கூற முடியாமலுள்ளது.

அந்நிய செலாவணி இருப்பில் எவ்வித தட்டுப்பாடுகளும் ஏற்படாமலிருக்கும் பட்சத்தில் உணவு தட்டுப்பாடுகள் ஏற்பட வாய்ப்பில்லை என்று அத்தியாவசிய உணவுப்பொருட்கள் இறக்குமதியாளர்  மற்றும் மொத்த வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் ஞானப்பிரகாசம் ராஜேந்திரன் தெரிவித்தார்.

சீனி இறக்குமதியாளர்களுக்கும் அரசாங்கத்திற்குமிடையில் புரிந்துணர்வு இன்மையும் , நம்பிக்கை இன்மையுமே அண்மையில் சீனி மற்றும் சீனி விலை தொடர்பில் எழுந்த சர்ச்சைக்கு காரணமாகும் என்றும் ஞானப்பிரகாசம் ராஜேந்திரன் தெரிவித்தார்.

நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படப் போவதாக பரவலாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் , அத்தியாவசிய உணவு பொருட்களை இறக்குமதி செய்தல் உள்ளிட்டவற்றில் இடர்பாடுகள் காணப்படுகின்றனவா என்பது குறித்து வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கத்தின்...

2025-02-15 16:38:58
news-image

சிவில் சமூக அமைப்புக்கள் மீதான அழுத்தங்கள்...

2025-02-15 16:38:19
news-image

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்...

2025-02-15 14:38:44
news-image

நிலக்கரி, டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்து...

2025-02-15 16:37:11
news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07
news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55
news-image

விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்...

2025-02-15 17:58:45
news-image

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும்...

2025-02-15 17:50:31