(எம்.மனோசித்ரா)
நாட்டினுள் அரிசி மற்றும் சீனி உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பரவுகின்ற அறிக்கைகளில் எவ்வித உண்மை தன்மையும் கிடையாது.
மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு போதுமானளவு உணவு பொருட்கள் அரசாங்கத்தின் கைவசம் இருக்கிறது எனவே உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுவிடும் என அச்சமடைய வேண்டாம் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM