ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி புதிய கூட்டணி ஒன்றை அமைத்து அரசியல் நடவடிக்கையில் ஈடுபட நடவடிக்கை

Published By: Digital Desk 3

01 Sep, 2021 | 03:03 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

அரசாங்கத்தின் பிரதான பங்காளி கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எதிர்வரும் காலத்தில் புதிய கூட்டணி ஒன்றை அமைத்துக்கொண்டு அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இதுதொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மத்திய செயற்குழுவிலும் ஆராயப்பட்டு தீர்மானிக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உப தலைவர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார். 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மத்திய செயற்குழுவில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் குறித்து இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13