இலங்கை கடற்படையினர் நீர்கொழும்பு கடற்க்கரை பகுதியில் மேற்கொண்ட சிறப்பு சோதனையில் 2023 கிலோ கிராம் எடையுள்ள உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த உலர்ந்த மஞ்சள் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக இரு சந்தேக நபர்களு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இரு டிங்கி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கொவிட்-19 தொற்றுநோய் பரவுவதைத் தடுக்கும் வழிமுறைகளை பின்பற்றியே இந்த சிறப்பு நடவடிக்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில் கைதான 36 மற்றும் 37 வயதுடைய இரு நபர்களும் நீர்கொழும்பு, பிடிபன பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் உலர்ந்த மஞ்சள் மற்றும் டிங்கி படகுகள் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கட்டுநாயக்க சுங்க தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM