சி.ஐ.டி.யில் ஆஜராகாத வைத்தியர் ஜயருவன் ; சுகாதார அமைச்சும் ஒழுக்காற்று  விசாரணைகளுக்கு முஸ்தீபு

Published By: Digital Desk 4

31 Aug, 2021 | 08:03 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வைத்தியர் ஜயருவன் பண்டார ஆஜராவதற்கு 14 நாட்கள் கால அவகாசம் வழங்குமாறு அவரது சட்டத்தரணிகள் இன்று எழுத்து மூலம் கோரியுள்ளனர்.  

Articles Tagged Under: விசேட வைத்திய நிபுணர் ஜயருவன் பண்டார | Virakesari.lk

ஐக்கிய மக்கள் சக்தியின் சட்ட ஆலோசகர் ஜனாதிபதி சட்டத்தரணி திசத் விஜேகுணவர்தன தலைமையிலான சட்டத்தரணிகள் குழு இன்று சி.ஐ.டி.க்கு சென்று குறித்த எழுத்து மூல கோரிக்கையை முன் வைத்துள்ளது.

ஊடகவியலாளர் ஒருவர் நடத்திய நேர்காணலில், வைத்தியர் ஜயருவன் பண்டார வெளிப்படுத்திய விடயங்களை மையப்படுத்தி,  தவறான தகவல்களை மக்களுக்கு தெரிவித்ததாக கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைவாக விடயங்களை அறிந்துகொள்வதற்காக வைத்தியர் ஜயருவன் பண்டார இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இந் நிலையிலேயே, வைத்தியர் ஜயருவன் பண்டார, கொவிட் தொடரிலிருந்து மீண்ட பின்னர், தற்போது வைத்திய ஆலோசனை பிரகாரம் கொவிட் நிலைமைக்கு பின்னரான சில சில ஆரோக்கியமற்ற நிலைமைகளை கருத்திற்கொண்டு ஓய்வில் உள்ளதாக சட்டத்தரணிகள் சி.ஐ.டி.க்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.

 அதனால் 14 நாட்களின் பின்னர் சி.ஐ.டி. எதிர்பார்க்கும் விசாரணைகள் தொடர்பில் அவர் வாக்கு மூலம் வழங்கத் தயார் என இதன்போது எழுத்து மூலம்  சட்டத்தரணிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரஷ்ய இராணுவத்தில் பலவந்தமாக இணைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை...

2025-01-22 16:57:24
news-image

மாகாண திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது மாகாண...

2025-01-22 20:19:28
news-image

அம்பலந்தோட்டையில் துப்பாக்கிச் சூடு

2025-01-22 23:00:13
news-image

கொலன்னாவை வீட்டுத்திட்டத்தில் எஞ்சியிருக்கும் வீடுகளை பெற்றுக்கொடுக்க...

2025-01-22 17:10:47
news-image

சீனாவின் 500 மில்லியன் யுவான் நன்கொடை...

2025-01-22 20:50:37
news-image

அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலை செயற்திட்டம்...

2025-01-22 20:22:05
news-image

சட்டத்தை மீறினால் அரிசி ஆலைகள் இராணுவத்தின்...

2025-01-22 16:59:58
news-image

அரச சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரித்தால் பெருந்தோட்ட...

2025-01-22 20:48:59
news-image

கொலன்னாவையில் வீடுகள் உடைக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண...

2025-01-22 17:00:41
news-image

உள்ளூராட்சி மன்றத்தேர்தலைத் தொடர்ந்து அரசியலமைப்பு திருத்தம்...

2025-01-22 20:20:43
news-image

அஸ்வெசும என்பதன் தமிழாக்கம் என்ன ?...

2025-01-22 20:53:27
news-image

நாகப்பட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்கும் இடையே விரைவில் சரக்குக்...

2025-01-22 21:13:08