பதுளை வைத்தியசாலையின் தாதியர் ஒருவர் எரிகாயங்களுக்கு உள்ளாகியிருப்பதாக வைத்தியசாலை செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த சம்பவம் இன்று (12) இடம்பெற்றுள்ளது.
வைத்தியசாலையில் நோயாளியின் உடல் நிலையை பரிசோதித்த போது மதுசார விளக்கொன்று வெடித்ததில் எற்பட்ட தீ காரணமாக குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
எவ்வாறாயினும் தாதியரின் நிலை கவலைக்கிடமாக இல்லையென வைத்தியசாலை செய்திகள் தெரிவிக்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM