பதுளை வைத்தியசாலையில் தாதியரொருவருக்கு ஏற்பட்ட நிலை

Published By: Ponmalar

12 Sep, 2016 | 02:29 PM
image

பதுளை வைத்தியசாலையின் தாதியர் ஒருவர் எரிகாயங்களுக்கு உள்ளாகியிருப்பதாக வைத்தியசாலை செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவம் இன்று (12) இடம்பெற்றுள்ளது.

வைத்தியசாலையில் நோயாளியின் உடல் நிலையை பரிசோதித்த போது மதுசார விளக்கொன்று வெடித்ததில் எற்பட்ட தீ காரணமாக குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

எவ்வாறாயினும் தாதியரின் நிலை கவலைக்கிடமாக இல்லையென வைத்தியசாலை செய்திகள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32