மின்னல் தாக்கியதில் இருவர் உயிரிழப்பு ; கைக் குழந்தை உட்பட நால்வர் காயம் - இந்தியாவில் சம்பவம்

Published By: Vishnu

30 Aug, 2021 | 11:22 AM
image

ஜார்கண்ட் மாநிலத்தின் கும்லா மாவட்டத்தில் நெல் வயலில் ஞாயிற்றுக்கிழமை மின்னல் தாக்கியதில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் ஒரு கைக் குழந்தை உட்பட நான்கு பேர் அனர்த்தத்தில் காயமடைந்தனர் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்று மாலை பாசியா காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஜக்ஜோர் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்தது.

துர்கா சிங் (வயது 45) மற்றும் அவரது மகள் புஷ்பா குமாரி (வயது 18) ஆகியோர் வயலில் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்று மாவட்ட பொலிஸ் அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.

துர்கா சிங்கின் மனைவி சகோதரா தேவி, புதவிகளான பாரதி குமாரி (வயது8), புனிதா குமாரி (வயது5) மற்றும் இரண்டு மாத கைக்குழந்தை ஆகியோரே அனர்த்தத்தில் காயமடைந்த ஏனையவர்கள் ஆவர்.

அவர்கள் உடனடியாக சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் கர்ப்பிணிபெண்ணொருவரும் பலி

2025-03-20 17:23:18
news-image

பாலஸ்தீன ஆதரவு மாணவர்களிற்கு எதிரான டிரம்ப்...

2025-03-20 13:53:10
news-image

இந்தியாவில் பஞ்சாப் எல்லையில் ஒரு வருடத்திற்கு...

2025-03-20 12:39:09
news-image

உக்ரைனின் மின்நிலையங்கள் அணுஉலைகளை அமெரிக்கா நிர்வகிக்க...

2025-03-20 11:26:42
news-image

அமெரிக்காவில் சிஐஏ தலைமையகத்திற்கு வெளியே நபர்...

2025-03-19 21:20:40
news-image

டிரம்பிற்கு வழங்கிய வாக்குறுதியை ஒரு சில...

2025-03-19 15:06:57
news-image

அமெரிக்காவில் அரசியலுக்காக மக்கள் இலக்குவைக்கப்படும் நிலை...

2025-03-19 13:37:46
news-image

ஜோன்எவ் கென்னடி படுகொலை - ஆவணங்களை...

2025-03-19 11:03:10
news-image

பெஞ்சமின் நெட்டன்யாகு தனது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காகவே...

2025-03-19 10:15:05
news-image

பூமிக்கு திரும்பிய சுனிதா, வில்மோர் :...

2025-03-19 10:57:05
news-image

டிரம்ப் - புட்டின் பேச்சுவார்த்தை -...

2025-03-19 06:37:00
news-image

17 மணி நேர பயணம் :...

2025-03-19 04:55:50