ஹெரோயின், பணத்துடன் பெண் உட்பட 3 பேர் கைது

Published By: Gayathri

29 Aug, 2021 | 01:33 PM
image

(எம்.மனோசித்ரா)

விசேட அதிரடிப்படையினரினால் கிராண்ட்பாஸ் மற்றும் சப்புகஸ்கந்த ஆகிய பொலிஸ் பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 87,750 பணம் என்பவற்றுடன் பெண்ணொருவர் உள்ளிட்ட 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

விசேட அதிரடிப்படையினரினால் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவில் தொடலங்க பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில்  277 கிராம் ஹெரோயினுடன் 41 மற்றும் 37 வயதுடைய கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சப்புகஸ்கந்த பொலிஸ் பிரிவில் மாகொல வடக்கு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 40 கிராம் 150 மில்லி கிராம் ஹெரோயின் மற்றும் ஹெரோயின் வியாபாரத்தின் மூலம் பெற்றுக்கொண்டதாக சந்தேகிக்கப்படும் 87,750 ரூபா பணம் என்பவற்றுடன் 42 வயதுடைய பெண்னொருவரும் 19 வயதுடைய இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38