ஹிஷாலினி விவகாரம் :  2 ஆவது சந்தேக நபரான ரிஷாத்தின் மாமனாருக்கு கொவிட்

27 Aug, 2021 | 09:36 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்ட  16 வயதான  ஹிஷாலினி,  உடலில் தீ பரவி உயிரிழந்த விவகாரத்தில், 2 ஆம் சந்தேக நபரான, முன்னாள் அமைச்சர் ரிஷாத்தின் மாமனார் சிறைச்சாலையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகியுள்ளார். 

இந் நிலையில், அதனை அடிப்படையாக கொண்டு, அவரை எந்தவொரு நிபந்தனையின் கீழும் பிணையளிக்குமாறு, நகர்த்தல் பத்திரம் ஊடாக ஜனாதிபதி சட்டத்தரனி அனுஜ பிரேமரத்ன முன்வைத்த கோரிக்கையை கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று நிராகரித்தது.

எனினும் அவர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி இருப்பின் உடனடியாக அவசியமான சிகிச்சைகளை அவருக்கு வழங்குமாறு  கொழும்பு மேலதிக நீதிவான் லோச்சனீ அபேவிக்ரம சிறைச்சாலைகள் அத்தியட்சருக்கு உத்தர்விட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39