நைஜீரியாவில் துப்பாக்கி ஏந்தியவர்களால் கடத்தப்பட்ட மாணவர்கள் விடுவிப்பு

Published By: Vishnu

27 Aug, 2021 | 11:03 AM
image

வட நைஜீரியாவில் அமைந்துள்ள இஸ்லாமிய பாடசாலையொன்றில் கடந்த மே மாதம் துப்பாக்கி ஏந்தியவர்களால் கடத்தப்பட்ட மாணவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு விடுவிக்கப்பட்ட மாணவர்களில் சிலர் 5 வயதுடையவர்கள் என்று பாடசாலையின் தலைமை ஆசிரியர் வியாழக்கிழமை பிற்பகுதியில் கூறினார்.

விடுவிக்கப்பட்ட மாணவர்களின் சரியான எண்ணிக்கை உறுதிபடுத்தப்படவில்லை.

மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரிகள் நைஜர் மாநிலத்தில் உள்ள சாலிஹு டாங்கோ இஸ்லாமியப் பாடசாலையை தாக்கியதில் பல ஆசிரியர்களுடன் 136 மாணவர்களும் கடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

ஜூன் மாதம் 15 மாணவர்கள் தப்பிச் சென்றதாகவும் மேலும் 6 பேர் சிறைப்பிடிக்கப்பட்டபோது இறந்ததாகவும் பாடசாலை அதிகாரிகள் கூறுகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10