பெரிய நீலாவணையில் வயோதிப தாய் ஒருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
பெரிய நீலாவணை பகுதியைச் சேர்ந்த சீனித்தம்பி பத்மா வயது 73 என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார் .
கடந்த இரண்டு தினங்களுக்கு முன் காணாமல் போன இவரே இன்று சடலமாக மீட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
இவர் அணிந்திருந்த தங்க ஆபரணங்கள் அனைத்தும் களவாடப்பட் ட நிலையில் இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM