ஒரு வாரத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் மட்டக்களப்பில் அடையாளம்

Published By: Gayathri

26 Aug, 2021 | 03:59 PM
image

கடந்த முதல் வாரத்தில் 2,093 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணிநேரத்தில் 321 புதிய கொரோனா  தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுள்ளதுடன்  4 மரணங்களும் சம்பவித்துள்ளன.

அதிக தொற்றாளர்கள் மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி செங்கலடி வாகரை சுகாதார பரிசோதகர்கள் பிரிவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .

எனவே மக்கள் வீணாக வெளியில் வரவேண்டாம் என்றும் சுகாதார நடைமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசியல் பழிவாங்கலுக்காக எதிரணியினர் கைது செய்யப்படலாம்...

2025-01-16 16:43:57
news-image

ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களை மீட்பதற்கு முழுமையாக...

2025-01-16 22:20:40
news-image

அரசாங்கம் மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும்...

2025-01-16 20:15:08
news-image

குருந்தூர்மலை விவகாரத்தில் ரவிகரன் எம்.பி உள்ளிட்ட...

2025-01-16 21:00:00
news-image

சீனாவுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நாட்டுக்கு...

2025-01-16 19:57:54
news-image

குறுகிய காலத்தில் மக்களால் வெறுக்கப்படும் தேசிய...

2025-01-16 20:01:43
news-image

பாதாள உலக செயற்பாடுகளை ஒழித்து துப்பாக்கிச்...

2025-01-16 20:02:50
news-image

4 வயது பிள்ளையுடன் நீர்த்தேக்கத்தில் பாய்ந்த...

2025-01-16 18:58:21
news-image

மட்டு. தாந்தாமலை பகுதியில் உயிரிழந்த நிலையில்...

2025-01-16 18:27:33
news-image

மதுபானசாலைகளுக்கான அனுமதி விவகாரம் : உண்மைகளை...

2025-01-16 18:07:01
news-image

கொழும்பு துறைமுக நகர கடலில் மூழ்கிய...

2025-01-16 17:35:54
news-image

ஜனவரி மாதத்தை தமிழ் மொழி, பாரம்பரிய...

2025-01-16 17:09:37