நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஃபின் ஆலன் டாக்காவுக்கு சென்ற இரண்டு நாட்களுக்குப் பிறகு கொவிட்-19 தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளார்.
ஆலன் மற்றும் சகலதுறை ஆட்டக்காரர் கொலின் டி கிராண்ட்ஹோம் ஆகஸ்ட் 20 அன்று, இங்கிலாந்தில் நடந்த 'தி ஹன்ட்ரட்' போட்டியில் பங்கேற்று முடித்த பிறகு, பங்களாதேஷுடனான சுற்றுப் பயணத்திற்காக விரைவில் டாக்கா சென்றடைந்தனர்.
மீதமுள்ள நியூசிலாந்து குழு செவ்வாய்க்கிழமை பிற்பகலில் டாக்கா சென்றடைந்தது.
ஆலன் டாக்காவுக்கு வந்த 48 மணி நேரத்திற்குப் பிறகு கொவிட்-19 தொற்றுக்கு நேர்மறையானதாக பரிசோதனை செய்தார்.
அவர் இங்கிலாந்திலிருந்து புறப்படுவதற்கு முன்னர் மேற்கொண்ட சோதனைகளில் தேர்ச்சி பெற்ற போதிலும், பங்களாதேஷில் மேற்கொண்ட சோதனைகளில் இந்த முடிவு வெளியாகியுள்ளது.
தற்சமயம் தனிமைப்படுத்தல் நிலையில் உள்ள அவருக்கு பங்களாதேஷ் கிரிக்கெட் வாரிய தலைமை மருத்துவ அதிகாரியால் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM