இலங்கையின் வடக்கு,தெற்கு பகுதிகளில் உணரப்பட்ட நில அதிர்வுகள் 

25 Aug, 2021 | 07:09 AM
image

நாட்டின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் நேற்றையதினம் சிறியளவிலான இரு நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.

ஹம்பாந்தோட்டை மற்றும் தனமல்வில ஆகிய பகுதிகளில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 9.20 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

குறித்த நில அதிர்வு ரிச்டர் அளவுகோளில் 2.0 மெக்னிடியூட் ஆக பதிவாகியுள்ளது.

இந்த நில அதிர்வால் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நேற்று மதியம் யாழ்ப்பாணத்திலிருந்து 610 கிலோ மீற்றர் தொலைவில் 5.1 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ளதாக இந்திய தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலநடுக்கம் நேற்று (24) பிற்பகல் 12.35 மணிக்கு 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடாசா விவகாரம் - சரத்வீரசேகரவின் கருத்து...

2023-05-30 07:33:20
news-image

அரசியலமைப்பு பேரவையின் செயல்திறன் குறித்து ஜனாதிபதிக்கு...

2023-05-29 22:27:51
news-image

கைதுசெய்யப்பட்டுள்ள பௌத்தமதகுருவை திரைமறைவு சக்திகள் இயக்குகின்றன...

2023-05-30 06:35:08
news-image

கோட்டாவை ஆட்சிக்கு கொண்டு வர புத்தசாசனத்தை...

2023-05-29 22:22:51
news-image

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கிய கடற்பரப்பில்...

2023-05-29 22:10:56
news-image

இன, மத வெறுப்பை கக்கி வரும்...

2023-05-29 22:33:01
news-image

பரீட்சைகளை நடத்துவது மாணவர்களின் வசதிக்கு அன்றி ...

2023-05-29 22:30:27
news-image

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பது...

2023-05-29 22:18:09
news-image

தமிழ் மக்களின் இருப்பை அச்சுறுத்தும் இனவாத...

2023-05-29 22:15:50
news-image

புதுக்குடியிருப்பில் குளத்தினை ஆக்கிரமிக்கும் தனி நபர்...

2023-05-29 22:01:09
news-image

முஸ்லிம்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஜனாதிபதி...

2023-05-29 21:57:12
news-image

பேராசிரியர்கள் ஒன்றிணைந்து செயற்பட்டால் வடக்கு, கிழக்கு...

2023-05-29 17:42:27