நாட்டின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் நேற்றையதினம் சிறியளவிலான இரு நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.
ஹம்பாந்தோட்டை மற்றும் தனமல்வில ஆகிய பகுதிகளில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 9.20 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
குறித்த நில அதிர்வு ரிச்டர் அளவுகோளில் 2.0 மெக்னிடியூட் ஆக பதிவாகியுள்ளது.
இந்த நில அதிர்வால் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நேற்று மதியம் யாழ்ப்பாணத்திலிருந்து 610 கிலோ மீற்றர் தொலைவில் 5.1 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ளதாக இந்திய தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலநடுக்கம் நேற்று (24) பிற்பகல் 12.35 மணிக்கு 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM