பிரேசிலில் இடம்பெற்றுவரும் பரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு உயரம் பாய்தல் போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.
இவர் 1.89 மீற்றர் உயரம் பாய்ந்த குறித்த தங்கப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.
இந்நிலையில் இந்தியாவின் மற்றுமொரு வீரரான வருண் பட்டி வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ளார்.
மாற்றுத்திரனாளிகளுக்கான பரா ஒலிம்பிக் போட்டிகள் பிரேசிலின் ரியோவில் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM