மாவனல்லை மயூரபாத மைதானத்தில் வைத்து இளைஞரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மைதானத்தில் நேற்று (0 9) இரவு இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றில் ஏற்பட்ட மோதலின் போதே குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாக்குதலில் இருவர் காயமடைந்த நிலையில், மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதிலொருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 24 வயதான இளைஞர் என தெரிவிக்கப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM