கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் கொலை ; இசை நிகழ்ச்சியில் சம்பவம்

Published By: Ponmalar

10 Sep, 2016 | 11:22 AM
image

மாவனல்லை மயூரபாத மைதானத்தில் வைத்து இளைஞரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மைதானத்தில் நேற்று (0 9) இரவு இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றில் ஏற்பட்ட மோதலின் போதே குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதலில் இருவர் காயமடைந்த நிலையில், மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதிலொருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 24 வயதான இளைஞர் என தெரிவிக்கப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

10 அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள்...

2023-03-24 13:46:22
news-image

மட்டக்களப்பில் பஸ் மோதி பெண் உயிரிழப்பு...

2023-03-24 14:03:21
news-image

நீதித்துறையை அச்சுறுத்துவதை நிறுத்தவேண்டும் - சிவில்...

2023-03-24 12:23:46
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் முதற்கட்ட கடன்...

2023-03-24 13:18:52
news-image

யாழில். இரு உணவகங்களுக்கு தண்டத்துடன் சீல்!

2023-03-24 11:48:33
news-image

கம்பளை பாடசாலை ஒன்றின் 17 மாணவர்களின்...

2023-03-24 11:53:59
news-image

பாதாள உலகின் முக்கிய புள்ளி புரு...

2023-03-24 11:08:33
news-image

விமானப்படையின் முன்னாள் அதிகாரி கறுப்புபட்டியலில் -...

2023-03-24 11:02:50
news-image

கொழும்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களில் நீர்விநியோகத்...

2023-03-24 11:00:38
news-image

இலங்கைக்கு ஐநாவின் சிறப்பு தூதுவர் ஒருவரை...

2023-03-24 10:02:20
news-image

கிராஞ்சி கடலட்டை பண்ணை வழக்கு ;...

2023-03-24 10:08:27
news-image

சர்வதேச நாணயநிதியம் எதிர்பார்க்கும் காலத்திற்கு முன்னர்...

2023-03-24 09:38:18