மொத்த விற்பனைக்கு மாத்திரம் அனுமதி : விவசாயிகள் அச்சம் கொள்ளத் தேவையில்லை - மஹிந்தானந்த

Published By: Digital Desk 4

22 Aug, 2021 | 07:58 PM
image

 (இராஜதுரை ஹஷான்)

 நாடு தழுவிய ரீதியில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும்  எதிர்வரும் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில், திறக்கப்படும். மொத்த விற்பனைக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

ஆகவே விவசாயிகள் அச்சம்கொள்ள தேவையில்லை என  விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

மஹிந்தானந்த அளுத்கமகே மீது வழக்குத் தாக்கல் | Virakesari.lk

கொவிட் தாக்கத்தை கருத்திற் கொண்டு எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.  இதனால்  விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

 ஆகவே சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களையும்  திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மொத்த விற்பனை நடவடிக்கையினை மாத்திரம் முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08